பெற்றோர்கள் குழந்தைகளின் திறமைக்கு முக்கியதுவம் தரவேண்டும்.
இந்த பிரபஞ்சத்தின் அற்புத படைப்பில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு அற்புதமான, ஒரு தனித்துவமான திறமையை பெற்றிருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து அந்த திறமையின் வழியில் வழி நடத்தி அவர்களை மேம்படுத்தினால் மிகப்பெரிய சாதனையாளர்களாக அவர்களை உருவாக்க முடியும். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் படிபப்பிற்கு தரும் முக்கியதுவம் திறமைக்கு தருவதில்லை.
குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் ஒரு கலை ஒரு நாட்டை கடந்து உலகத்தை கடந்து வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தது,அப்படி கலைகளில் சிறந்து விளங்க மாணவர்களை கடந்த பத்து வருடங்களாக மாணவர்களின் திறமைகளை கண்டறிவதிலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நமது திங் ஓஎஸ் பள்ளி. மேலூர் பேங் ரோட்டில் அமைந்துள்ள திங்க் ஒ எஸ் ஆர்ட் அண்ட் கிராப்ட் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு
கணினி,அபாகஸ், வேதிக் மேக்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ்,பிரைன் யோகா, மெமரி ட்ரைனிங், 20க்கும் மேற்பட்ட ஓவிய பயிற்சிகள், கேலிகிராபி,எழுத்து பயிற்சி,வாசிப்பு பயிற்சி, நடனப்பயிற்சி,செஸ்,சயின்ஸ் பிராஜக்ட், 2 முதல் 6வயது குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல், டேக் கேர், குழந்தைகளுக்கான டியூஷன், குழந்தைகளின் மூளை திறன்களை மேம்படுத்தும்
ஸ்கில் டெவலப்மெண்ட் ப்ரோக்ராம், மெண்டல் மேக்ஸ் டெவலப்மெண்ட் ப்ரோக்ராம், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் ப்ரோக்ராம் போன்ற பல துறைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
குழந்தைகளின் எதிர்காலம்=தனித்திறமை.
நன்றி.
No comments:
Post a Comment