ஓரக்கண்ணால் பார்பாயே..!
பார்த்தாயா?
அந்த ஒரு நொடி
கண்ணில் இடரி உன் இதயத்தினுள் நுழைவேனே..! ஓரக்கண்ணால் பார்த்தாயா?
அந்த கனிவும் கருணையும் நிறைந்த இதயத்தினுள் நனைவேனே...!
ஓரக்கண்ணால் பார்த்தாயா?
நான் எங்கும் கண்டிராத ஆச்சரிங்களின் நடுவே பறப்பேனே..!
ஓரக்கண்ணால் பார்த்தாயா?
அந்த ஆனந்த அதிசயத்தின் ஊடே அழகாய்
மிதப்பேனே..!
ஓரக்கண்ணால் பார்த்தாயா?
-கண்ணன்.
No comments:
Post a Comment