Monday, 18 December 2023

இதயத்துடிப்பு

உள்ளத்திலே நீ  இருக்க...! 
உன் நினைப்பில் நானிருக்க...!
வண்ணநிலவின் வெளிச்சத்தில் எண்ணம் ஒளிர்ந்திருக்க...!
மகிழ்ச்சியிலே மனம் திளைக்க...!
என் அழகே, உன்னை எப்போது பார்பேன் என என்கண்கள் காத்திருக்க..! 
என் இதயம் உன் இதயத்தை இணைக்க ஏங்குதடி...! 
அந்த அதிசயம் நிகழ்த்த என்னுடல் ஆலிங்கனம் பாடுதடி ..!
                          - கண்ணன்.

No comments:

Post a Comment

"War and peace"

 "வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்". இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனைய...